வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம் – இந்த வருடத்தில் மட்டும் 9 பேர் உயிரிழப்பு? – அங்கே என்ன தான் நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம் - இதுவரை 9 பேர் பலி - அங்கே என்ன தான் நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம்: கோவை மாவட்டத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கிட்டத்தட்ட  7 மலைகளை தாண்டி பயணம் செய்தால் மட்டுமே  சிவ லிங்கத்தை தரிசிக்க முடியும். அப்படி இருந்து சிவனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலையேறும் இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு … Read more