வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் – கல்வி அதிகாரி விசாரணை !
தமிழ்நாடு பெண்கள் வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசுப்பள்ளி : தற்போது பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் தற்போது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் … Read more