வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் – கல்வி அதிகாரி விசாரணை !

வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் - கல்வி அதிகாரி விசாரணை !

தமிழ்நாடு பெண்கள் வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். வேலூர் அரசுப்பள்ளியில் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசுப்பள்ளி : தற்போது பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் தற்போது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை (10.10.23) இருக்கு ! இந்த மாவட்ட மக்கள் உஷார் உஷார்  ! 

நாளை மின்தடை (10.10.23)

   நாளை மின்தடை (10.10.23)  இருக்கு தயாரா இருந்துகோங்க. மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அப்படியாக நாளை மின்தடை செய்யும் இடங்களை காணலாம்.  புதுக்கோட்டை – குளத்தூர் துணை மின் நிலையம் :    குளத்தூர் , நர்த்தமலை , சத்தியமங்கலம் , முட்டுகாடுகுளத்தூர் போன்ற புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. JOIN WHATSAPP … Read more