கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை – ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை - ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை : தமிழ்நாட்டில் கிராமங்களில் மக்கள் உணவுப்பொருட்களை எளிதாக பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை … Read more