விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

தற்போது விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் (protection officer non institutional … Read more

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

புயல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் நாளை டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்களுக்கு அறிவிப்பு: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! … Read more

DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை !

DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை !

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 அறிவிப்பின் படி One Chairperson and Four Members பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION துறையின் … Read more

VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தகுந்த படிப்புக்கு கிடைக்காத வேலையை வயிற்று பிழைப்புக்காக செய்து வருகின்றனர். அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் … Read more