சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் – காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி !
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் வைக்க தற்போது காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விநாயகர் சதுர்த்தி விழா : சென்னை பெருநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் விநாயகர் … Read more