மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்!

மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்

மின்வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (27.02.2025) மின்தடை பகுதிகள் குறித்து முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Power Shutdown மின்தடை: Power Shutdown | உங்க மாவட்டம் இருக்கலாம்! JOIN WHATSAPP TO GET TN POWER Shutdown NEWS மின்தடை செய்யப்படும் … Read more

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிட்டத்தட்ட 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நிபந்தனை என்பது இன்று மாலை அறிவிக்கப்படும். 471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!

மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு. கோயம்புத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, மதுரை, அரியலூர்,விருதுநகர், கரூர், நாமக்கல், வேலூர், ஆகிய 11 மாவட்டங்களில் நாளை மின்தடை பகுதிகள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. இது தமிழக மின்சாரவாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு. தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு கவுண்டம்பாளையம் – கோயம்புத்தூர் வீட்டு வசதி வாரியம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், டிரைவர் காலனி, ஏஆர் நகர், தமாமி நகர், … Read more