அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! விருதுநகர் மாவட்டம் DHS காலிப்பணியிடங்கள் அறிவிப்பிப்பு !

அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024

அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 Virudhunagar DHS Recruitment 2024 விருதுநகர் DHS வேலைவாய்ப்பு செய்திகள் இன்று. அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. இங்கு ஆலோசகர் & சேவகர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம். நிறுவன பெயர் மாவட்ட நலச்சங்கம் வேலை பிரிவு தமிழக அரசு வேலை பணியமர்த்தப்படும் இடம் விருதுநகர் ஆரம்ப தேதி 17.08.2024 கடைசி தேதி 31.08.2024 Virudhunagar Job Vacancy 2024 நிறுவனத்தின் பெயர் : விருதுநகர் … Read more

விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! முக்கிய இடங்களில் பவர் கட் – உஷார் நண்பர்களே !

விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! முக்கிய இடங்களில் பவர் கட் - உஷார் நண்பர்களே !

மின்சார வாரியம் பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) செய்யவுள்ளது. அறிவிக்கப்படாத மின்தடை வருவதை தவிர்க்க பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு செய்யும்போது மின் வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அன்று முழு நேரம் மின்தடை செய்யப்படும். விருதுநகர் மாவட்டத்தில் நாளை முழு நேரம் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு Virudhunagar Power Outage. விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) செவல்பட்டி – விருதுநகர் … Read more

தமிழகத்தில் இது தான் முதல் முறை – மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!

தமிழகத்தில் இது தான் முதல் முறை - மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!

Breaking news: தமிழகத்தில் இது தான் முதல் முறை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரசவத்தின் போது தாய் அல்லது சேய் இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரசவ வலியை தாங்குவதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான மற்றும் முறையான பரிசோதனைகள் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. Join WhatsApp Group இத்தகைய ஸ்பேஸிலிட்டி இருந்தாலும் … Read more

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை – 3 பேரை கைது செய்தது காவல்துறை !

சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேரை கைது செய்தது காவல்துறை !

தற்போது சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS காதல் திருமணம் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டி இவரது வயது 24. மேலும் இவர் சிவகாசியில் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து … Read more

இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 ! நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 ! நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அடிப்படை தகுதிகளை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.08.2024. இந்தியன் வங்கி சிவகாசி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS வங்கியின் பெயர் … Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

தற்போது சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த வெடி விபத்தில் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து சாத்தூர் பட்டாசு ஆலை : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி என்ற பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் … Read more

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு – தேர்தல் ஆணையம் உத்தரவு !

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு - தேர்தல் ஆணையம் உத்தரவு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகரில் EVM ஆய்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். … Read more

IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024! 2 காலியிடங்கள் அறிவிப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 30,000/- சம்பளம் !

IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024! 2 காலியிடங்கள் அறிவிப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், 30,000/- சம்பளம் !

IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் “SNEHA” எனும் அறக்கட்டளையின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம். துறை வங்கி பெயர் IOB BANK காலியிடம் Faculty & Attender IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024 வங்கியின் பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைப்பு: சினேகா அறக்கட்டளை நிறுவனம்: கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) பணிபுரியும் இடம்: விருதுநகர் … Read more