விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் - கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம். பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்று மாலையே கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு அவர் படகு மூலம் செல்கிறார். அதன் பின்னர் அங்குள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more