ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா? – அப்படி என்ன விசேஷம் இருக்கு இதுல?

ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா? - அப்படி என்ன விசேஷம் இருக்கு இதுல?

World’s most expensive water bottle : ஜப்பானில் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 1 லட்சமா: ஒரு மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தான் தண்ணீர். ஆனால் இப்பொழுது தண்ணீர் வியாபாரம் ஆனா நிலையில், ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையை சந்தித்து வருகின்றனர். குடிக்கும் நீருக்கு காசு கேட்காதே என்று பலரும் கண்டனம் தெரிவித்த போதிலும் இது குறைந்த பாடில்லை. Join WhatsApp Group ஆனாலும் காசு கொடுத்து வாங்கும் மக்களும் … Read more

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு – மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு - மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெங்களூரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அங்கு அதிகமாக ஐடி நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் குடிக்கும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில்  இருந்து தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் காவிரி நதியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more