குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !
குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more