குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு - மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more

சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலா பயணிகளே – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் குளிர் காயும் விதமாக நீர் நிலையங்கள் உள்ள சுற்றுலா தளத்திற்கு கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள … Read more

சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று விடமால் கனமழை பெய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள் இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் … Read more

பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

   தாமிரபரணி ஆற்றின் உற்பத்தி இடமான பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது பாபநாசம் பாணதீர்த்தம் அருவி சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி வருகின்ற 18ம் தேதி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது. பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி. அருவி எங்கிருக்கின்றது :    இயற்க்கையின் கொடைகளில் சிறப்பானதாக இருப்பது நீர்விழ்ச்சி அல்லது அருவிகள். இயற்கையின் ரசிகர்களுக்கு கொடையாக இருக்கும் … Read more