கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் – முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி – அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக … Read more

வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள் – நான்கு நாட்களுக்கு பிறகு வந்த மகிழ்ச்சியான செய்தி!

வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள் - நான்கு நாட்களுக்கு பிறகு வந்த மகிழ்ச்சியான செய்தி!

Breaking News: வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Join WhatsApp Group அதன்படி மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையுடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த … Read more

கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் – மீட்பு பணியில் ஈடுபட்ட இறங்கியவரும் உயிரிழப்பு!!

கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் - மீட்பு பணியில் ஈடுபட்ட இறங்கியவரும் உயிரிழப்பு!!

Breaking News: கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 30ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள வயநாடு நிலச்சரிவு விவகாரம் மேலும் பெரும்பாலான மக்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். … Read more