வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் தொடர்பான சம்பவத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலத்தில் வயநாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு … Read more

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா – கண்கலங்க வைத்த சம்பவம்!

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா - கண்கலங்க வைத்த சம்பவம்!

Breaking News: வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலத்தில்  கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 29ம் தேதி வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதன்படி சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரி மலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வயநாடு நிலச்சரிவு இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து  மண்ணால் மூடப்பட்டது. குறிப்பாக 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். மேலும் 300க்கும் … Read more

வயநாடு நிலச்சரிவு விவகாரம்: தமிழர்கள் 24 பேர் உயிரிழப்பு –  25 பேர் மாயம் – ஐஏஎஸ் குழு தகவல்!!

வயநாடு நிலச்சரிவு விவகாரம்: தமிழர்கள் 24 பேர் உயிரிழப்பு -  25 பேர் மாயம் - ஐஏஎஸ் குழு தகவல்!!

Breaking News: வயநாடு நிலச்சரிவு விவகாரம்: சமீபத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கேரளாவின் வயநாடு  நிலச்சரிவு தான். இந்த சம்பவம் எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவத்தில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். Join WhatsApp Group இன்னும் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பாறையில்  கிட்டத்தட்ட 5 நாட்கள் … Read more