தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது – வானிலை மையம் கொடுத்த அலெர்ட்!

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது - வானிலை மையம் கொடுத்த அலெர்ட்!

Breaking News: தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இந்த 8 … Read more

ஜாக்கிரதை.., உலகத்துக்கே ரெட் அலர்ட் கொடுத்த ஐ.நா சபை…, அழிவின் விளிம்பில் நமது கிரகம்.., பீதியில் மக்கள்!!

ஜாக்கிரதை.., உலகத்துக்கே ரெட் அலர்ட் கொடுத்த ஐ.நா சபை..., அழிவின் விளிம்பில் நமது கிரகம்.., பீதியில் மக்கள்!!

ரெட் அலர்ட் தொடர்ந்து பருவநிலை மாற்றம் அடைந்து வருவதால் அடுத்தடுத்த நாட்கள் வானிலை எப்படி இருக்க போகிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது உலகில் வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இந்த வருடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் சில பகுதிகளில் 1.48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஏஜென்சி ஒட்டுமொத்த உலகிற்கு … Read more

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை ! 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு !

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை. தமிழகத்தில் உள்ள கோவை, தேனி , திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, தேனி , திருநெல்வேலி, … Read more