மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் பருவமழை முடிந்ததை தொடர்ந்து தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மேலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் ஒரு சில இடங்களில் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும். … Read more

எண்டு கார்டு போட்ட மழை.., அடுத்து தமிழகத்தை பொளக்கப்போகும் வெயில்.., வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு!!

எண்டு கார்டு போட்ட மழை.., அடுத்து தமிழகத்தை பொளக்கப்போகும் வெயில்.., வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு!!

தமிழ்நாடு , காரைக்கால் மற்றும்  புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை ஆனது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் வெயில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more

தமிழகத்தில் மீண்டும் வெளுத்து வாங்க போகும் கனமழை – மீனவர்கள் கடலுக்குள் போக தடை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் மீண்டும் வெளுத்து வாங்க போகும் கனமழை - மீனவர்கள் கடலுக்குள் போக தடை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரமாக மழை குறைந்து வரும் நிலையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் உறைபனி நிலவி வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு … Read more

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு அடித்து ஊற்ற போகும் கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள  கடலோர மாவட்டங்களுக்கு பிப்ரவரி 14 ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான உயர் காற்றழுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில்  லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நிலநடுக்கோட்டு இந்திய பெருங் கடலிலே  மெலிந்த காற்று சுழற்சி கீழடுக்கு சுழற்சியாக உள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை  பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான … Read more

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை!!

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலுக்கு பின்னர் வெள்ளம் அடங்கி ஒடுங்கிய நிலையில் கனமழை மட்டும் சென்னையில் உள்ள சில இடங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து கொண்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் கிழடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுசேரி உள்ளிட்ட பகுதிகளால் மிதமான மழை முதல் கனமழை … Read more

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!! அதில் கூறியிருப்பதாவது, கிழக்கு … Read more

4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை ! 

4 நாட்களுக்கு கனமழை

  4 நாட்களுக்கு கனமழை. வங்கக்கடலில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !    தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழையாது இருக்கும். ஆனால் இந்த ஆன்டியின் பருவ மலையானது குறைவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அங்கங்கே மழை பெய்து … Read more