தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more