தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலவேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வாய்ப்பு இருப்பதாக சவானிலை மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று மழை பெய்ய அதிகமாக வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து கொண்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் கிழடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுசேரி உள்ளிட்ட பகுதிகளால் மிதமான மழை முதல் கனமழை … Read more

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!! அதில் கூறியிருப்பதாவது, கிழக்கு … Read more

4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை ! 

4 நாட்களுக்கு கனமழை

  4 நாட்களுக்கு கனமழை. வங்கக்கடலில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !    தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழையாது இருக்கும். ஆனால் இந்த ஆன்டியின் பருவ மலையானது குறைவாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அங்கங்கே மழை பெய்து … Read more