தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக `குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தவிர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமானது. தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் வருகிற செப் 10ம் … Read more