தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துள்ள நிலையில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை இருந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக கோடை மழை சில பகுதிகளில் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எப்போது இல்லாத அளவுக்கு இந்த வருடம்  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகின்றன. நேற்று கூட மதுரை, சென்னை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்த … Read more

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இப்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துள்ளதால் மேற்கொண்டு சூரியனின் திருவிளையாடல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வெயிலால் சில உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு குளு குளு செய்தியை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை: கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் ஏற்கனவே இருந்த அளவை விட அதிகமாக வெப்பம் இருந்து வருகிறது. இதனால் சில உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு மக்களை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி வானிலை மையமும் முன்கூட்டியே … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்லப்போனால் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்து வருகிறது.  நேற்று கூட மதுரை மாவட்டத்தில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் நீர் நிலையங்களை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்: தமிழகம் முழுவதும் கோடை காலம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெப்பத்தில் இருந்து மக்களை தற்காத்து கொள்ள அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகமெங்கும் இலவச குடிநீர் முகாம்கள் அமைத்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் இந்திய வானிலை மையம் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 296ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட … Read more

மக்களே உஷார் – வெப்ப அலை வீசும் – இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மக்களே உஷார் - வெப்ப அலை வீசும் - இந்த நேரத்தில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!

மக்களே உஷார் – வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக கிட்டத்தட்ட 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. இதில், அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரியும், ஈரோட்டில் 107 டிகிரியும்,  மதுரை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருத்தணி, கோவை, … Read more

தமிழக மக்களே குளுகுளு செய்தி – இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே குளுகுளு செய்தி - இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே குளுகுளு செய்தி – இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் நீர் நிலையங்களை தேடி கோடை விடுமுறையை கொண்டாட நினைக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் … Read more

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து – பதற்றத்தில் பயணிகள்!!

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து - பதற்றத்தில் பயணிகள்!!

சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து – பதற்றத்தில் பயணிகள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. சொல்ல போனால் ஒரு கார் மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை காலை வரை மழை … Read more