மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

மக்களே.., தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்ல போனால் எப்போது மழை பெய்யும் என்று வானிலை தொடர்பான செய்திகளுக்காக வெகுவாக எதிர்பார்த்து … Read more

குளிர்ச்சியாக மாறிய மதுரை மாவட்டம் – மளமளவென கொட்டி தீர்த்த கனமழை – சந்தோஷத்தில் மக்கள்!!

குளிர்ச்சியாக மாறிய மதுரை மாவட்டம் - மளமளவென கொட்டி தீர்த்த கனமழை - சந்தோஷத்தில் மக்கள்!!

மதுரை மாவட்டத்தில் திடீரென கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர் குளிர்ச்சியாக மாறிய மதுரை மாவட்டம் தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெயிலின் தாக்கம் கண்முடித்தனமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிகமாக இருந்து வருவதால், மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர். இது ஒரு பக்கம் இந்த வெப்பத்தின் சூட்டில் இருந்து மக்களை குளிரூட்டும் விதமாக சில பகுதிகளில் கோடை மழை பெய்து … Read more

நீ வரும் போது.., நான் நனைவேனா..! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை – வானிலை மையம் தகவல்!

நீ வரும் போது.., நான் நனைவேனா..! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சொல்லப்போனால் மழை எப்படா பெய்யும் சூட்டை தணிக்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான … Read more

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – அடுத்த இரண்டு நாள் – தப்பி தவறி கூட வெளிய வந்துராதீங்க?

தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - அடுத்த இரண்டு நாள் - தப்பி தவறி கூட வெளிய வந்துராதீங்க?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி கொஞ்சம் நாட்களே ஆன நிலையில், இப்பொழுது இருந்தே வெயில் தாக்கம் வரலாற்றை விட அதிகமாக வைத்துள்ளது. மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். சொல்ல போனால் மதிய வேலையில் மக்கள் யாரும் வெளியே … Read more

மக்களே உஷார் – தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

மக்களே உஷார் - தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் 5 மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மக்களே உஷார் – தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே  அச்சப்படும் நிலையில், தற்போது அவர்களை குளிரூட்டும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பது வரலாற்றிலயே இதுவே முதல் முறை. இதனால் மக்கள் வெளியே வரவே  பயப்படும் நிலையில், தற்போது மக்களுக்கு குளிரூட்டும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை … Read more

மக்களே உஷார்.., இந்த ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!

மக்களே உஷார்.., இந்த ஏழு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இந்த ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் ஆரம்பித்ததை தொடர்ந்து வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 20 நாட்களுக்கு வெப்ப சலனம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்த நிலையில், தற்போது அந்த … Read more

மக்களே.., சோலி முடிய போகுது.., இந்த 20 நாட்களில் வெளியே வராதீங்க.. வானிலை மையம் எச்சரிக்கை!!

மக்களே.., சோலி முடிய போகுது.., இந்த 20 நாட்களில் வெளியே வராதீங்க.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகம் உள்ளிட்ட சில நாடுகளில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எச்சரிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக சூரியன் கண்முடித்தனமாக சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் நிலவுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த வருடம் வரலாற்றில் முதன் முறையாக வெப்பத்தின் தாக்கம் 105 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே … Read more

எப்பா.., என்னா வெயிலு.., இந்த தேதியில் மழை கன்பார்ம்?.., சென்னை வானிலை மையம் தகவல்!!

எப்பா.., என்னா வெயிலு.., இந்த தேதியில் மழை கன்பார்ம்?.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. வானிலை மையம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், சில முக்கிய மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் 120 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக மக்களே உஷார்.., அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை மையம் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more