தமிழக மக்களே குஷியான செய்தி., இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே குஷியான செய்தி., இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு., சென்னை வானிலை மையம் தகவல்!!

கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எப்போது மழை பெய்யும் சூட்டை தணிக்க வேண்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் … Read more

மக்களே ஜாலியோ ஜிம்கானா.., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மக்களே ஜாலியோ ஜிம்கானா.., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்து வருகின்றனர். எப்படா மழை பெய்து இந்த வெப்பத்தின் தாக்கத்தை தனிக்குமோ? என்று மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக … Read more

தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

வானிலை மையம் கடந்த சில நாட்களாக பருவநிலை தொடர்ந்து மாற்றம் அடைந்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு  (மார்ச் 19, 20, 21) மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

மக்களே குளுகுளு செய்தி.., தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

மக்களே குளுகுளு செய்தி.., தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெயிலின் சூட்டை குளிரூட்டும் விதமாக ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் மழை பெய்ய இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து … Read more

தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!

கனமழை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சில முக்கிய பகுதிகளில் 120 டிகிரிக்கு மேல் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குளிரூட்டும் விதமாக சில இடங்களில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வருகிற மார்ச் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி … Read more

தமிழக மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு  இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி, … Read more

பல்ல காட்டும் கத்திரி வெயில்.., அடுத்த 7 நாளைக்கு இப்படி தான். சென்னை வானிலை மையம் தகவல்!!

பல்ல காட்டும் கத்திரி வெயில்.., அடுத்த 7 நாளைக்கு இப்படி தான். சென்னை வானிலை மையம் தகவல்!!

கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே கத்திரி வெயில் பல்ல காட்டி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அச்சம் கொள்கிறார்கள். மேலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் நோய்கள் வர வாய்ப்பு இருப்பதால் அரசு அதற்கேற்ற முன்னேற்பாடுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் ஓரிரு … Read more

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (5.03.2024) முதல் 11.03.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. ஆனால் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சூரியன் சுட்டெரிக்கும் நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் தலை காட்ட கூட பயப்படுகிறார். தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெயிலின்   தாக்கம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் … Read more