தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை.., அலெர்ட்டா இருந்துக்கோங்க மக்களே!
வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. … Read more