ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு – சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு - சாமியார் போலே பாபாவுக்கு போலீசார் வலைவீச்சு !

உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு மேலும் ஆன்மிக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வு ஹத்ராஸ் ஆன்மிக கூட்டம் : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் என்ற பகுதியில் நேற்று போலே பாபாவின் தலைமையிலான ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் … Read more

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் – உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் - உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!!

Breaking News: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் அதிகமாக குழந்தைகள், பெண்கள் இருப்பதால் நாடு முழுவதும் உலுக்கி கொண்டிருக்கிறது. ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி நிவாரணம் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் … Read more

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் – பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் !

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் - பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் !

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார், இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அயோத்தி ராமர் கோவில் : கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு - யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு … Read more