திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் – சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் - சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டு !

ஆந்திரா திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி கோவில் : தற்போது ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மங்களகிரியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான … Read more