தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!தமிழகத்தில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்.., ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.., கடும் அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடு கூட பெரிய விபத்தில் போய் முடிந்து விடுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் ஆருத்ரா, சுபத்ரா இரு மகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால்  அவ்வப்போது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அளவுக்கு மீறி போனதால், தனது தோழி வளைகாப்புக்காக பாபநாசம் வரை சென்று வருவதாக தனது மகளுடன் ஆர்த்தி பி[புறப்பட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. இது குறித்து பயந்த ராஜேஷ் போலீசில் புகார் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உத்தாணி பகுதியில், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தெரிய வர, அது ஆர்த்தி, ஆருத்ரா, சுபத்ரா என்று தெரிய வந்தது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது  ஒரு பக்கம் இன்னொரு பக்கம் மயிலாடுதுறையில் இருந்து மைசூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இப்படி ஒரே நாளில் 5 பெண்கள் ரயில் முன் பாய்ந்து இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

அப்படி விஜய் என்ன தான் செய்றாருனு பார்க்கலாம்.., ஆனா., எனக்கு அந்த ஆசை இருக்கு., முன்னணி நடிகை ஓபன் டாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *