தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இனி இந்த விஷயம் நடக்காது? வருகிறது புதிய மாற்றம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக புதிய ஆப் ஒன்றை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக வால்;வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு கொண்டு வரும் சலுகைகளையும் ரேஷன் கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது  ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது.

இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ரேஷன் பொருட்களை தேங்க விடாமல் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் ஏற்படும் இதுமாதிரியான முறைகேடுகளை தடுப்பதற்காகவே, TNPDS எனும் மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஆப் மூலம் ரேஷன் உறுப்பினர்களுக்கான உணவுப் பொருள் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை, துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

குளிர்ச்சியாக மாறிய மதுரை மாவட்டம் – மளமளவென கொட்டி தீர்த்த கனமழை – சந்தோஷத்தில் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *