தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தின் விருதுநகர் மாவட்ட திருச்சுழி  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர் உடனே விண்ணப்பிக்கலாம் ! 

தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023

  இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ( Tiruchuli  Block Office ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  வளரும் வட்டார திட்ட அலுவலர் ( Aspirational Block Fellow ) பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். வளர்ச்சி , சமூகவியல் , குழந்தை மேம்பாடு , சமூகப்பணி மற்றும் பொது ஆரோக்கியம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

முக்கிய தகுதிகள் :

  1. ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  2. சமூக ஊடகங்கள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

  3. திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும்.

  4. உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

  தமிழ்நாடு அரசு இன்றைய வேலைவாய்ப்பு 2023.

வயதுத்தகுதி :

  18 முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  ரூ. 55,000 வரையில் தகுதியான வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் :

  27.10.2023 முதல் 15.11.2023 வரையில் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட ஆட்சியர் ,

  வளர்ச்சிப்பிரிவு , 

  ஆட்சியர் அலுவலகம் , 

  விருதுநகர் மாவட்டம் – 626 002 ,

  தமிழ்நாடு .

தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. இருப்பிட சான்றிதழ் 

  4. கல்வி தகுதி சான்றிதழ் 

  5. அனுபவ சான்றிதழ் 

இவைகளின் ஜெராக்ஸ் உடன் விண்ணப்பதாரர்கள் சுய கையொப்பம் இட்டு விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  விருதுநகர் மாவட்ட திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக இருக்கும் வளரும் வட்டார திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் இருந்து நேர்காணல் மூலம் தகுதியான் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *