ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

பொதுவாக ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பாக  குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்ப்பு, போன் நம்பர்  மாற்றம், வீட்டு முகவரி மாற்றம் என  உள்ளிட்ட அனைத்து திருத்தங்களையும் இந்த குறைதீர்க்கும் முகாம் மூலம் மாற்றி கொள்ளலாம். அப்படி ரேஷன் அட்டையில் மாற்றம் இருந்த அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைதீர்ப்பு முகாம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு சார்பாக சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் வருகிற ஜனவரி 20ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு ரேஷன் அட்டையில் உள்ள திருத்தங்களை திருத்தி கொண்டு பயன் பெறுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களே ஜாக்பாட் அறிவிப்பு.., ஜனவரி 25 முதல் இலவச லேப்டாப் திட்டம்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *