தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024 ! சம்பளம் 39900 வரை !தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024 ! சம்பளம் 39900 வரை !

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024. tamilnadu temple recruitment 2024. இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னமனூர் அருள்மிகு பூலாந்திஸ்வரர் திருக்கோவிலில் ஓதுவார் பணியிடத்திற்கான ஆட்செர்விப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த காலிப்பணியிடங்களை நிர்ரப்ப தகுதியான இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், எண்ணிக்கை,சம்பளம் போன்றவை கீழே காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE

இந்து சமய அறநிலைத்துறை

பூலாந்திஸ்வரர் திருக்கோவில், தேனி மாவட்டம்

ஓதுவார்

ஓதுவார் – 1

வேலைவாய்ப்பு செய்திகள் (Job Alert) 2024.

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்

சமய நிறுவனம் அல்லது அரசு நிறுவனத்தால் நடத்தப்பட்ட தேவார பாடசாலையில் குறைந்தபட்சம் 3 வருடம் பயிற்சி தேர்வு பெற்றதற்கான சான்றிதழ் இருக்கவேண்டும்

தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 45

ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை வழங்கப்படும்.

தகுதியினை விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். tamilnadu temple recruitment 2024

செயல் அலுவலர்,

அருள்மிகு பூலாந்திஸ்வரர் திருக்கோயில்,

சின்னமனூர், உத்தமபாளையம்,

தேனி – 625515.

15.01.2024 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *