மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

தமிழகத்தில் பருவமழை முடிந்ததை தொடர்ந்து தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மேலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் ஒரு சில இடங்களில் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும்.

அதுமட்டுமின்றி, வருகிற பிப்ரவரி 24, 25ல்  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்பில்லாததால்,  மீனவர்கள்  கடலுக்கு செல்ல தடை எதுவும் இல்லை என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *