மக்களே சட்டுபுட்டுன்னு வேலைய முடிங்க.., நாளை இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - மின்சாரவாரியம் அறிவிப்பு!!மக்களே சட்டுபுட்டுன்னு வேலைய முடிங்க.., நாளை இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - மின்சாரவாரியம் அறிவிப்பு!!

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக  அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்து வருகிறது. அப்போது ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேலூர், நரசிங்கம்பட்டி மற்றும் ஒத்தக்கடை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை பிப்.10-ஆம் தேதி நடைபெற இருப்பதால்  காலை 10 மணி முதல்  மாலை  5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.

பெற்றோர்களே.., இதை மட்டும் குழந்தைகளுக்கு கொடுத்துறாதீங்க? இந்த தின்பண்டத்திற்கு தடை?., வெளியான முக்கிய அறிவிப்பு!!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மேலூர் – மேலூர், டி.வல்லாளபட்டி, நாகலிங்கபுரம், பதினெட்டாங்குடி, ஆண்டிபட்டி, சின்ன சூரக்குண்டு, கொட்டகுடி, வண்ணான் பாறைப்பட்டி, நாவினிப்பட்டி மற்றும் பனங்காடி பகுதிகள்.

ஒத்தக்கடை–  ஒத்தக்கடை, அம்மாபட்டி, ராஜகம்பீரம், நரசிங்கம், வௌவால் தோட்டம், வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, வேளாண்மை கல்லூரி, காளிகாப்பான், பெருங்குடி, ஒத்தப்பட்டி, திருமோகூா், புதுதாமரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள்.

நரசிங்கம்பட்டி – முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலாங்குடி, சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்ட முத்துப்பட்டி, சேக்கிபட்டி, ஆ.வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, மாடன் ரைஸ் மில், வெள்ளரிப்பட்டி, மேலவளவு, லெட்சுமிபுரம், மலையாண்டிபுரம், புதுப்பட்டி,  பட்டூர், கேசம்பட்டி, ஆலம்பட்டி, திருவாதவூர், பட்டணம், வெள்ளினிபட்டி, அரும்பனூர், கட்டையம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *