தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024)  - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!!தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024)  - மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024): தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். மேலும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை மின் தடை செய்யும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” விழுப்புரம் அருகே மதுரபாக்கம் 110/22 KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட 22 kv நெற்குனம் பீடரில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை மதுரபாக்கம், பாலப்பாடி குப்பம், முட்ராம்பட்டு, கொடுக்கூர், நெற்குணம், திர்க்கசுமங்கலி, சித்தலம்பட்டு, வாதானூர், புதுக்குப்பம், வடக்கு பாளையம் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.05.2024)

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் IPL இறுதி போட்டி 2024- டிக்கெட் இந்த தேதி முதல் விற்பனை? ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *