குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ் - தமிழகத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது - வெளியான முக்கிய அறிவிப்பு!!குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ் - தமிழகத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது - வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வருகிற மே 1ம் தேதி நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

தமிழகத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

அந்த நாளில் எந்த விபரீதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்-களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டாலோ அல்லது கள்ள சந்தையில் விற்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

T20 உலக கோப்பை 2024 – பிராண்ட் தூதராக தடகள வீரர் உசைன் போல்ட் தேர்வு- வெளியான முக்கிய அறிவிப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *