டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய  ரத்தன் டாடா பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். உணவு  முதல் IT கம்பெனி வரை ஆரம்பித்து கிட்டத்தட்ட 3800 கோடிகளுக்கு சொந்தக்காரர். இப்படி இருக்கையில் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிசியான தொழிலதிபராக விளங்கிய அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு டாடா குழும தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார்.

கிட்டத்தட்ட 21 டாடா குழும தலைவராக பணியாற்றிய அவர் இடத்திற்கு, சைரஸ் மிஸ்திரி என்பவர் பதவியேற்றார். கடந்த சில ஆண்டுகளாக தனது கடமையை செய்து வந்த அவர் சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருடைய பொறுப்பு சந்திரசேகர் தலைமையில் இருந்து வருகிறது.

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் –  இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?

இந்நிலையில் டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது TATA குழுமத்தின் அடுத்த தலைவராக மாயா டாடா பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. உங்களுக்கு ஒரு கேள்வி வரும் யார் இவர் என்று. இவரும் ரத்தன் டாடா வாரிசுகளில் ஒருவர் தான். ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவின் மகள். மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார்.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *