தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து..., பலி எண்ணிக்கை?தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து..., பலி எண்ணிக்கை?

Train Fire accident தெலங்கானாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து: சமீபத்தில் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் 1மோதி விபத்துக்குள்ளான நிலையில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் தீப்பற்றியது. கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து பெட்டிகளில் தீ பரவ தொடங்கியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸ் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. train accident news – india latest news

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது… ஓயாத மரண ஓலம்?

  1. train accident news 2024 ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *