ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ரயிலில் திடீர் தீவிபத்து

சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் காசி பேட் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூர் முக்கிய ரயில் நிலையமான காசிப்பேட் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக தீப்பற்ற தொடங்கி கிட்டத்தட்ட நான்கு பெட்டிகள் மீது தீ பரவ தொடங்கியது. மளமளவென பரவிய தீயை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனே ரயில்வே நிர்வாகத்தில் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து ஏற்பட யார் காரணம் என்று காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதனால் அந்த ரயில்வே நிலையம் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டது. 

பெண்களே குட் நியூஸ்.., 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *