Home » செய்திகள் » தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து.., கடும் பீதியில் மக்கள்.., நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு!!

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து.., கடும் பீதியில் மக்கள்.., நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட்

தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து
தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தற்காலிக ஓட்டுநர் கொண்டு இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், பேருந்தின் பின் கண்ணாடி உடைந்து நொறுங்கி உள்ளது. இதனால் மக்கள் சற்று கொஞ்சம் பீதி அடைந்துள்ளனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top