"தலைநகரம்" பட நடிகையா இது? இப்படி நரை முடி வந்து ஆளு வயதானவராக மாறிவிட்டாரா?.., ரசிகர்கள் ஷாக்!!"தலைநகரம்" பட நடிகையா இது? இப்படி நரை முடி வந்து ஆளு வயதானவராக மாறிவிட்டாரா?.., ரசிகர்கள் ஷாக்!!

“தலைநகரம்” பட நடிகை

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் தான் சுந்தர்.சி. தற்போது இவர் இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது கெரியரில் மாஸ்டர் பீஸாக இருந்து வரும்  திரைப்படம் என்றால் அது “தலை நகரம்” தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜோதிர்மயி. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து  கொண்டார்.

ஆனால் மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை ஜோதிர்மயி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஜோதிர்மயி ரீசன்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். சொல்லப்போனால் தலைமுடி வெள்ளையாகி வயதான தோற்றத்தை கொண்டவராக காட்சி அளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

“தோழர்களாய் ஒன்றினைவோம்”.., உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *