Home » வேலைவாய்ப்பு » தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த ஆண்டு 2025ல் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. எனவே இந்த மூன்று பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவி குறித்து கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது. Tirunelveli District Public Health Labs recruitment 2025 notification out

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Sc., or M.Sc., degree with Chemistry Additional certification in Data Entry or Office Management Computer knowledge in MS –Office (Word, Excel, PPT)

காலியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 12th Standard with Biology Subject and Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) – 2 Years course approved by the Directorate of Medical Education.

காலியிடங்கள் எண்ணிக்கை: 10

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

திருநெல்வேலி – தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அத்துறையில் தற்போது காலியாக உள்ள மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வருகிற 11.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

The Chief

Water Analyst,

Regional Public Health Water Analysis Laboratory,

Anna Nagar, Tirunelveli – 627011

பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ் / எஸ்எஸ்எல்சி / உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்)

கல்வி தகுதி சான்றிதழ் (10வது / 12வது / டிப்ளமோ போன்றவை)

இருப்பிட சான்று: வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் வழங்கல், தொலைபேசி ரசீது

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். Tirunelveli District Public Health Labs recruitment 2025 notification out

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top