தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. திருப்பூர் மாவட்டத்தில் குற்றவழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்ப தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குற்றவழக்கு தொடர்வுத்துறை

தமிழ்நாடு அரசு வேலை 2024

அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர் – 02

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைக்கு நிலை – 1 ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மாதம் 15,700 முதல் 58,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பாக பொது பிரிவுக்கு 32 மற்ற பிரிவுகளுக்கு 37 ஆண்டுகள் ஆகும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வயதானது 01.07.2024 அன்று வரை கணக்கிடப்படும்.

மாற்றுத்திறனாளி இருப்பின் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 70 காலியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2024 !

உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் – தமிழ்நாடு

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.

உதவி இயக்குனர்,

குற்றவழக்கு தொடர்வுத்துறை,

அறை எண் 319 & 320,

மூன்றாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர் – 641 404.

பதிவஞ்சல் மூலம் அனுப்ப ஆரம்ப தேதி – 02.09.2024

பதிவஞ்சல் மூலம் அனுப்ப இறுதி தேதி – 17.09.2024

கடைசி தேதியான 17 செப்டம்பர் 2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கையில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *