திருவண்ணாமலை மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023திருவண்ணாமலை மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023

  திருவண்ணாமலை மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023. தேசிய நல்வாழ்வு குழுமத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பாதுகாப்பு போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023

  அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ( District Health Society )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ( Lab Technician )

  2. பாதுகாப்பு ( Security ) போன்ற பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்ட DHSல் காலியாக இருக்கின்றது.

  1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் – 1

  2. பாதுகாப்பு – 2 என மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கின்றது.

  1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் :

     அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் DMLT முடித்தவர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  2. பாதுகாப்பு :

      அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NIEPMD விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ! 

  1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் – ரூ. 13,000

  2. பாதுகாப்பு – ரூ. 8,500 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

  வருகின்ற 20.11.2023 அன்று மாலை 5 மணிக்குள் திருவண்ணாமலை மாவட்ட DHSல் காலியாக இருக்கும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023

  மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

  கெளரவ செயலாளர் ,

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ,

  திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் ,

  துணை சுகாதார பணிகள் அலுவலகம் ,

  பழைய அரசு மருத்துவமனை வளாகம் , 

  செங்கம் சாலை ,

  திருவண்ணாமலை – 606601 ,

  தமிழ்நாடு .

  1. கல்வித் தகுதி சான்றிதழ் 

  2. மதிப்பெண் சான்றிதழ் 

  திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.

  1. மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் அவசியம் கருதி உடனடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  2. எனவே தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   

வேலைவாய்ப்பு பற்றிய தகவலை திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டு உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *