தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804/-தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804/-

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அந்த வகையில் பதவிகளுக்கு கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

பாதுகாப்பு அலுவலர்

Rs.27,804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

2வது தளம், பழைய கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

கோயம்புத்தூர் – 641018

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 16/10/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30/10/2024

Shortlisted

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *