தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்ட ஒருங்கிணைத்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! கரூர் மாவட்ட ஒருங்கிணைத்த சேவை மையத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் OSC மையத்தில் தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணிக்கான சம்பளமாக Rs.12,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடந்து காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதி நிலைகள் குறித்து காண்போம்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Security / Driver ( காவலர் / டிரைவர்)

மாத சம்பளமாக Rs.12,000 வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வாயத்திற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கரூர் – தமிழ்நாடு

கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட காவலர் / டிரைவர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

BOB வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! 600+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கரூர் மாவட்டம்

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 12.06.2024

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.06.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பப்படிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *