TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் நூலக அலுவலர் மற்றும் பராமரிப்பாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tndipr recruitment 2024 notification

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian cum Caretaker )

Special Time Scale-4 அடிப்படையில் Rs.7700 முதல் Rs.24200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தருமபுரி – தமிழ்நாடு

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆட்சேர்ப்பு 2024 ! 500 Assistants பணியிடம் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்

செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்

தருமபுரி மாவட்டம் – 636705

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22/10/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 08/11/2024

பட்டியலிடப்பட்ட தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *