தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

TNHRCE ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.08.2024. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2024.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அறங்காவலர் (Trustee)

தமிழ்நாடு அரசு விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறைவிதிகள் 7A, 25A, 26 மற்றும் 47ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியானவர்களா இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஈரோடு – தமிழ்நாடு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறங்காவலர் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா அல்லது CVஐ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !

Assistant Commissioner Office,

Hindu Religious & Charitable Endowments,

Ex-Serviceman Malligai,

Gandhiji Road,

Erode-638001.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 09.08.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *