தமிழ்நாடு அரசில் CLERK வேலைவாய்ப்பு 2024தமிழ்நாடு அரசில் CLERK வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசில் CLERK வேலைவாய்ப்பு 2024. மாநில அரசின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில். ஒன்றிய தலைப்பு பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP CHANNEL GET JOB NEWS

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை.

பதிவறை எழுத்தர் (Record clerk)

அலுவலக உதவியாளர் (Office Assistant)

பதிவறை எழுத்தர் (Record clerk) – 01.

அலுவலக உதவியாளர் (Office Assistant) – 03.

பதிவறை எழுத்தர் (Record clerk) – RS.15900-58500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant) – RS.15700-58100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை !

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

09.01.2024 முதல் 31.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆணையர்,

ஊராட்சி ஒன்றியம், கந்தர்வக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் – 613301.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
CLERK விண்ணப்பம்DOWNLOAD
OFFICE ASSISTANT விண்ணப்பம்DOWNLOAD

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் கல்விச்சான்று, மாற்று சான்றிதழ், சாதிச்சான்று போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

தேவையான வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் அட்டையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

அரசு விதிகளின் படி கொடுக்கப்பட்ட இனசுழற்ச்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் படி பணி நியமனம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *