மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (5.03.2024) முதல் 11.03.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதுமட்டுமின்றி இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் சென்னை பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். இதனை தொடர்ந்து மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *