தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!தமிழக மக்களே தயாரா இருந்துகோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

சமீபத்தில் மிக் ஜாம் புயல் அடங்கி ஓய்ந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடலில் ஏற்பட்ட  காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள கடலூர், சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *