தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.11.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.11.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.11.2023). நாளை மதுரை , தருமபுரி போன்ற முக்கிய நகரங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை நேரங்களில் மின்சார வாரிய பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பணிகளை மேற்கொள்வர். அப்படியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் மின்தடை செய்யப்படும் நேரம் என்ன என்பதை காணலாம்.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.11.2023)

  திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, அஞ்சல்நகர், கலைநாகை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

  நூலஹள்ளி, ஏ.கொல்லஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, உசவன்கோட்டை எச்டி சப்ளை மற்றும் குண்டல்பட்டி குண்டல்பட்டி, கடகத்தூர், கே.நடுஹள்ளி, செம்மண்டகுப்பம், பைசுஹள்ளி குப்பூர், நாகன்கோட்டை, ஆலங்காரை சோலைக்கோட்டை போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட்டு இருக்கும்.

  மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி. ராமியனஹள்ளி சிந்தல்பாடி, வகுதம்பட்டி, பசுவபுரம் தென்கரைக்கோட்டை, வடகரை, பறையபட்டி எச்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும். 

  கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மோட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை இருக்கும்.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் ரூ. 86,500 அபராதம் – கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

  பைரநத்தம், காந்தி நகர், வெங்கடசமுத்திரம், மோளையனூர். முள்ளிக்காடு மோளையனூர், வெங்கடசமுத்திரம் மெனசி, ஆலாபுரம். அதிகாரப்பட்டி, இருக்ளப்பட்டி, பள்ளிப்பட்டி நாகலூர், மாரியம்பட்டி, சேனாட்டுபுதூர் பாப்பிரே போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  மஞ்சவாடி, காளிப்பேட்டை, கோம்பூர், சின்னமஞ்சாவடி, வெள்ளையப்பன்கோவில் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். 

நாளை தருமபுரி மற்றும் மதுரை மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மின்தடையானது அறிவிக்கபப்ட்டு உள்ளது. இவைகளில் சில மாற்றங்கள் சில நேரங்களில் ஏற்படலாம். மின்தடை குறித்த தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள எங்கள் வாட்ஸாப்ப் சானலில் இணைந்திடுங்கள். அல்லது எங்கள் முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள். மேலும் பல முக்கிய தகவல்களை பெறுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *