நாளை மின்தடை பகுதிகள்நாளை மின்தடை பகுதிகள்

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (28.12.2023). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் குறித்து காண்போம்.

JOIN WHATSAPP CLICK HERE

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்.

கல்லல்.சதர்சன்பட்டி, செம்பனூர், சொக்கநாதபுரம்.

ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்.

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.

அடரி, சிறுபாக்கம், மங்களூர், ஜா எண்டல், பொய்னாபாடி, கீழோரத்தூர்.

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.

சபா நாயகன் திரைப்பட விமர்சனம் ! அசோக் செல்வன் நகைச்சுவையில் அமர்களப்படுத்தியிருக்கிறார் !

அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.

சிங்கனூர், மாதேஷ்நகர் போன்ற பகுதிகள்.

கணபதிபாளையம், அருள்புரம், பஞ்சங்காட்டுபாளையம், சென்னிமலைபாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், மலையம்பாளையம், லட்சுமி நகர், சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், குங்குமாபாளையம், செந்தூரான் காலனி, கவுண்டா போன்ற பகுதிகள்.

110/11 KV/படப்பை பகுதிகள்.

ஆடுதுறை பகுதியில்

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

பாபநாசம்,கபிஸ்தலம்.

எலமங்கலம், காட்டுசிவிரி, புளியனூர், மேலஒளக்கூர், கட்டாஞ்சிமேடு, ரெட்டனைவடசிறுவளூர், கீழ்ப்பாம்பாடி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

By Uma