தமிழகத்தில் நாளை மின்வெட்டு பகுதிகள்தமிழகத்தில் நாளை மின்வெட்டு பகுதிகள்

தமிழகத்தில்  பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் மேற்கொண்டு வரும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மீண்டும் வழக்கம் போல் மின்சார வழங்கப்படும். அதே போல் நாளை அதாவது பிப்ரவரி 15ம் தேதி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மின் தடை செய்யும் பகுதிகள்:

சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு,   என் என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு,நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,  ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமாரட் வீதி,

கீழடி, கரிசல்குளம், பொட்டப்பாளையம், காஞ்சிரங்குளம்

அகரம், பழையனூர்,  திருப்பாச்சேத்தி, பழையனூர், தூத்துக்குடி, திருப்புவனம், சிலைமான்

ஜெகதாபி, பாலபட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி,வில்வமரத்துப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி,   பில்லூர், சின்னப்பனையூர், பத்திரி பட்டி.

மார்க்கெட்  இல்லாமய விஜய் அரசியலுக்கு வந்தாரு?.., இல்ல இது தான் காரணமா?.., ஒய்.ஜி.மகேந்திரன் ஓபன் டாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *