தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.12.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.12.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.12.2023). tomorrow power shutdown areas 20 december 23. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணி செய்யப்படவுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் குறித்து காண்போம்.

JOIN WHATSAPP CHANNEL GET POWER CUT ALERT

எஸ்.புதூர், மேலவண்ணைருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இருக்கும்.

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி இந்த பகுதிகளில் நாளை டோடல் ஆஃப்.

பி.பிக்குளம், உழவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை கரண்ட் இருக்காது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.12.2023).

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட்ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராமபாளையம் ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு நிலவும்.

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி ! அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிய திருடர்கள்!

ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் நாளை முழுநேர பவர் கட் செய்யப்படும்.

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் போன்ற பகுதிகளில் நாளை மின்வெட்டு செய்யப்படும்.

காளப்பட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்று வட்டப்பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.12.2023).

ஈச்சம்பள்ளி, முத்துகவுண்டன் பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் மற்றும் குமார ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும்.

விக்கிரவாண்டி, அசூர், முண்டியம்பாக்கம் ரெட்டிக்குப்பம் மற்றும் அருகிலுள்ள இடங்களில் நாளை கரண்ட் இருக்காது.

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு செய்யப்படும். tomorrow power shutdown areas 20 december 23.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *